Sahasranamam

இந்த சஹஸ்ரநாமம் கடந்த 23/2/2013 அன்று அண்ணன் சுவாமிகளின் 24ஆம் ஆண்டு குருபூஜை அன்று புதூரில் உள்ள ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் அதிஷ்டானமாகிய அருட்குடிலில் வெளியிடப்பட்டது.. இந்த இசைக்கோர்வையை கேட்டு  சிந்தித்து,வழிபட்டு,அண்ணனின் அருளை பெற்று இன்புற்று வாழவும்.